பேராயர் மெல்கம் ரஞ்சித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதம் 31ம் திகதி ஜனாதிபதிக்கு வழங்கப்பட உள்ள நிலையில் அத்தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் 10...
21 நாள் குழந்தையொன்று கொரோனா காரணமாக மரணித்ததாகக் கூறி பெற் றோரின் அனுமதியின்றி பலவந்தமாக எரிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினை விசாரணை செய்யும் நீதிபதிகள்...
அமைச்சர் சரத் வீரசேகர
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் வேர்கள் நாட்டில் ஒழிக்கப்படும் வரை பயங் கரவாதத் தடுப்புச் சட்டம் நடைமுறையிலிருக்க வேண்டும் என அமைச்சர் சரத்வீர சேகர தெரிவித்துள்ளார்.
ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால்...
ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையாளர் உலக மனித உரிமை ஆணையாளரினால் Mடிஞிடஞுடூடூஞு ஆச்ஞிடஞுடூஞுt அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெற வுள்ள மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையொன் றினை சமர்ப்பிக்கவுள்ளார்....
இலங்கையின் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக சுமார் 100 வைத்தியர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 40 பேர் தற்போது கொரோனா சிகிச்சைநிலையங்களில் சிகச்சை பெற்று வருகின்றனர் எனவும் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்...
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் இது போன்ற கடுமையான குற்றங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக் கள் அல்லது குழுக்களின் காண்புகள் குறித்து விசாரிக்கவும், அறிக்கை சமர்ப் பிக்கவும் தேவையான...
துருக்கி சொந்தத் தயாரிப்பிலான தனது முதலாவது போர்க்கப்பலை நாளை சனிக்கிழமை வெள்ளோட்டம் விடுகிறது. இன்தான்பூல் போர்க்கப்பல் என அழைக்கப்படும் இதனை துருக்கிய பாதுகாப்பு தொழிநுட்ப நிறுவனம் (STM) எனப்படும் நிறுவனம் தயாரித்துள்ளது.
கடற்போர்களில் மிகுந்த வினைத்திறனுடன்...
வாட்சாப் அப்லிகேஷன் புதியதொரு பிரைவசி கொள்கையை மேம்படுத்தியுள்ளது. இதனை எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதிக்குள் ஏற்றுக் கொள்ளுமாறும், இல்லாவிட்டால் வாட்சாப் எக்கவுண்ட் டெலிட் ஆகிவிடும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இதற்கு பதிலாக டெலிகிராம்...
அபூ ஷாமில்
தேர்தலில் முஸ்லிம் சமூகம் ஆரோக்கியமாகத் தொழிற்பட்டிருக்கிறது என்பதை கிடைத்திருக்கின்ற 20 ஆசனங்களும் வெளிப்படுத்துகின்றன. முட்டையை ஒரே கூடையில் போடக் கூடாது என்ற முன்னோர்கள் கற்றுத் தந்த மந்திரத்தை சமூகம் உரக்க உச்சரித்திருக்கிறது....
பிஎச்ஐ நாளை
ஜும்ஆவுக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் நாளை ஜும்ஆவுக்கு வருபவர்கள்
கட்டாயம் மாஸ்க் அணிந்து முஸல்லாவும் எடுத்து விட்டு வரவேண்டும். எங்கட ஆக்கள்
தான் சட்டத்த மதிக்கிறல்ல. அடுத்தவர்கள் எல்லம் ஒழுங்கா இருக்கிறாங்க. அதனால நாளக்கி
மாஸ்க்கும்...
கலாநிதி டபிள்யூ.ஏ. விஜயவர்தன
(முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுநர்)
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பகுப்பாய்வு செய்து விமர்சனம் செய்வதாயின், நீங்கள் தெரிவிக்கும் கருத்து என்ன?
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் முன்வைக்கப்பட்ட...
எம்.ஏ.எம். பௌசர்
சிரேஷ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டப் படிப்பினை முதல் வகுப்புச் சித்தியுடன் பூர்த்தி செய்த எம்.ஏ.எம்.பௌசர், அதே பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்...
நவமணி எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் நவமணியின் இன்றைய நிலை, நவமணியின் எதிர்காலத் திட்டங்கள் என நாம் எழுப்பிய கேள்விகளுக்கு நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம் அமீன் அவர்கள் பதில்...
நேர்காணல் - P.M. முஜீபுர் ரஹ்மான்
முஸ்லிம் பெண்களுக்கான அபிவிருத்தி நிதியம் (Muslim Women’s Development Trust (MWDT) என்ற அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜுவைரியா மொஹிதீன், முன்னணி காவலர் (Front Line...
நேர்காணல் – P.M. முஜீபுர் ரஹ்மான்
2007 ஆம் ஆண்டு நியூயார்க், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் கலாநிதிப் (Ph.D) பட்டத்தைப் பெற்ற. ஃபர்சானா ஹனிஃபா அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் சமூகவியல் துறைப்...
1521 இல் விஜயபாகு கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் கோட்டை இராச்சியம் பிளவுற்றது. அது மூன்றாகப் பிரிந்து செயற்படத் தொடங்கியது. புவனேகபாகு (1521-1551) கோட்டை மற்றும் கொழும்பின் குறிப்பிட்டளவு கடற்பிரதேசம் என்பவற்றைத் தனதாக்கிக் கொண்டான்....
கலாநிதி பரீனா ருஸைக்
சிரேஷ்ட விரிவுரையாளர் புவியியல் துறை கொழும்புப் பல்கலைக்கழகம்
உயர்கல்வியை வழங்கும் நிறுவனங்களுள் பல்கலைக்கழகங்கள் மிக முக்கியமான ஒன்றா கத் திகழ்கின்றன. அந்தவகையில் இலங்கையில் உயர்கல்வியை வழங்கிவரும் கொழும்பு பல் கலைக்கழகம் இலங்கையின்...
30 ஆண்டு கால இனப்போர் ஒன்றுக்கு முகம் கொடுத்த எமது நாடு பன்மைப் பாங்கானது. பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வாழும் இந்நாட்டில் கல்வி முறையின் மூலம் இன அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சிகள்...
எஸ். நஸீரா நஜாத்
(Bsc, SLPS, LLB, Attorney At Law) பிரதி அதிபர்
தி/கிண்/முஸ்லிம் மகளிர் கல்லூரி, கிண்ணியா
உலகில் ஏற்படுத்தப்படுகின்ற அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களின் புதிய போக்கிற்கு ஏற்ப பாடசாலைகள் போன்ற கல்வி...
இன்றுடன் பதவியை நிறைவு செய்யும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய கட்சியொன்றை ஸ்தாபிப்பது குறித்து தனது உதவியாளர்களுடன் ஆராய்ந்துள்ளதாக Wall Street Journal தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் உருவாக்கப் போகும் புதிய கட்சிக்கு தேசியக்...
ஐக்கிய அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளை பதவியேற்கிறார்.
நாளைய பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு அமெரிக்கா தலைநகர் முழுவதும் அமெரிக்க தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
பதவியேற்பு நிகழ்வுக்கு பாதுகாப்பளிப்பதற்காக பெண்டகன்...
ஈரான் புரட்சிகரப் படையினர் முன்னொருபோதும் இல்லாத வகையில் மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் பரிசோதித்துப் பார்த்துள்ளதாக அறிவித்துள்ளது. ட்ரம்ப் பதவி விலகிச் செல்லும் வேளையில்...
- பிஸ்தாமி
பிள்ளைப்பாக்கியம் என்பது தெய்வீக அருள். மிகப்பெரும் இறை அருட்கொடை. அதன் இன் பங்கள் அளவிட முடியாதவை. எல்லோருக்கும் வாய்க்காதவை. அல்லாஹ், தான் நாடியவர் களுக்கு மட்டும் வழங்குகின்ற மிகப்பெரும் அருள். அவை...
முஸ்லிம் எம்.பிகளும் உலமா சபையும் தெளிவுபடுத்தலைஉடன் வழங்க தவறியதேன்?
மின்ஸார் இப்றாஹிம்
இலங்கை முஸ்லிம்கள் நீண்ட காலம் கவனம் செலுத்தாதிருந்த பொறுப்பொன்று மேழெழுந்திருக்கின்றது. அது தான் அல் குர்ஆன் மற்றும் இஸ்லாம் குறித்து முஸ்லிமல்லாதவர்களுக்கு தெளிவுகளை...
கடந்த அத்தியாயங்களில் அசாதாரண நடத்தைகள் அல்லது உளமாறாட்டங்களின் சர்வதேச ரீதியான வகைப்பாடுகளையும் உப பிரிவுகளையும் நோக்கினோம். குறிப்பிட்ட உள மாறாட்டங்களுக்கான சில காரணங்களையும் குறிப்பிட்டோம். எனினும், உளமாறாட்டம் அல்லது உள நோய்களுக்கான பொதுவான...
1521 இல் விஜயபாகு கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் கோட்டை இராச்சியம் பிளவுற்றது. அது மூன்றாகப் பிரிந்து செயற்படத் தொடங்கியது. புவனேகபாகு (1521-1551) கோட்டை மற்றும் கொழும்பின் குறிப்பிட்டளவு கடற்பிரதேசம் என்பவற்றைத் தனதாக்கிக் கொண்டான்....
- முனைவர் கா. செல்லப்பா
“மொழியும் கணிதமும் அறிவுப் பாலங்கள் மட்டுமன்றி மற்ற அறிவுத் துறைகளுக்கும் வழிவகுக்கும் வாய்க்கால்கள்” என்றார் ப்ரை என்ற கனடா நாட்டு அறிஞர்.
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்று வள்ளுவர்...
- கலாநிதி றவூப் ஸெய்ன்
அமெரிக்க ஜனாதிபதிகளோடு ஒப்பிடும்போது முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜோ பைடனின் நகர்வுகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜனவரி 20 இல் பதவியேற்று சில மணித்தியாலங்களின் பின்னர் துரிதமாக பைடன்...
முஹம்மத் பகீஹுத்தீன்
வாழ்க்கையில் மகிழ்ச்சி எப்படி வந்தது ?
சோதனைக்கு நன்றி சொல்.
கல்லும் முள்ளும் காலணிகளை தரவில்லையா!
இதழோரம் விரியும் புண்ணகை
துயரம் தந்த பரிசு
வேதனைகளுக்கு வாழ்த்துக் கூறு
சாதனைகள் படைக்கும் போது
வேதனைகளை நினைத்துப் பார்
ரத்தக் கண்ணீருக்கு மரியாதை கொடு
கனிதரும்...
✍️ றிப்னா ஷாஹிப்
உளவளத்துணையாளர்
கல்லொழுவ
மினுவாங்கொடை
(சர்வ சாதாரணமாக விடப்படும் மிகப்பெரும் தவறுகள்)
அன்று ஓர் விடுமுறை நாள். குடும்ப ஒன்றுகூடல் ஒன்று நிகழ்கிறது. குடும்பத்தினர் பேச்சில் மூழ்க அண்ணனுடன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது ஹனா திடீரென...
பேராயர் மெல்கம் ரஞ்சித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதம் 31ம் திகதி ஜனாதிபதிக்கு வழங்கப்பட உள்ள நிலையில் அத்தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் 10...
21 நாள் குழந்தையொன்று கொரோனா காரணமாக மரணித்ததாகக் கூறி பெற் றோரின் அனுமதியின்றி பலவந்தமாக எரிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினை விசாரணை செய்யும் நீதிபதிகள்...