பொது இடங்களில் 'புர்கா' எனும் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதை சட்டத்தின் ஊடாக தடை செய்ப்படுவதை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எதிர்ப்பதாக அதன் உதவி செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமீத்...
அளுத்கமை , தர்காநகரை சொந்த இடமாகக் கொண்டு சுமார் 30வருடமாக இசைக்கருவிப் பொருள்களை தயாரித்து வருகின்ற இவர்கள் கடந்த ஒன்பது மாதங்களாக கொரோனா காரணமாக தங்களுடைய பாரம்பரிய தொழிலில் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளனர்.
காய்த்த...
புகையிரத நிலைய அதிபர்Station Master in Sri Lanka Railway Department*2020.07.31 அன்று கோரப்பட்ட இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த எழுத்துமூலப் போட்டிப்...
கோவிட் 19 தொற்றினால் உயிரிழப்போரை உடல்களை அடக்கம் செய்யும் இறுதி நிகழ்வு இடத்திற்கு உறவினர் இருவர் அங்கு செல்ல அனுமதி வளங்குவதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அசெல குனவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத்...
- இராஜாங்க அமைச்சர் திலும்
ஒரு நாட்டில் இடம்பெறும் அனைத்துவிதமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் அந்த நாட்டின் தலைவர் பொறுப்புக் கூற வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இதன்படி உயிர்த்த ஞாயிறு...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் 2 முதல் 5 வரை யான பகுதிகளை விரைவாகப் பெற்றுத் தருமாறு எதிர்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சபா...
வடகொரியா சமீபத்தில் பரிசோதனை செய்த கடல் வழியாகச் சென்று தாக்கும் ஏவுகணை கொரியாவின் தலைநகரிலிருந்து அமெரிக்கா செல்லும் அளவுக்கு தாக்கு திறன் கொண்டது என கருதப்படுகின்றது. இது சுமார் 13,000 கி.மீ. தூரம்...
வாட்சாப் அப்லிகேஷன் புதியதொரு பிரைவசி கொள்கையை மேம்படுத்தியுள்ளது. இதனை எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதிக்குள் ஏற்றுக் கொள்ளுமாறும், இல்லாவிட்டால் வாட்சாப் எக்கவுண்ட் டெலிட் ஆகிவிடும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இதற்கு பதிலாக டெலிகிராம்...
அபூ ஷாமில்
தேர்தலில் முஸ்லிம் சமூகம் ஆரோக்கியமாகத் தொழிற்பட்டிருக்கிறது என்பதை கிடைத்திருக்கின்ற 20 ஆசனங்களும் வெளிப்படுத்துகின்றன. முட்டையை ஒரே கூடையில் போடக் கூடாது என்ற முன்னோர்கள் கற்றுத் தந்த மந்திரத்தை சமூகம் உரக்க உச்சரித்திருக்கிறது....
பிஎச்ஐ நாளை
ஜும்ஆவுக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் நாளை ஜும்ஆவுக்கு வருபவர்கள்
கட்டாயம் மாஸ்க் அணிந்து முஸல்லாவும் எடுத்து விட்டு வரவேண்டும். எங்கட ஆக்கள்
தான் சட்டத்த மதிக்கிறல்ல. அடுத்தவர்கள் எல்லம் ஒழுங்கா இருக்கிறாங்க. அதனால நாளக்கி
மாஸ்க்கும்...
கலாநிதி டபிள்யூ.ஏ. விஜயவர்தன
(முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுநர்)
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பகுப்பாய்வு செய்து விமர்சனம் செய்வதாயின், நீங்கள் தெரிவிக்கும் கருத்து என்ன?
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் முன்வைக்கப்பட்ட...
எம்.ஏ.எம். பௌசர்
சிரேஷ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டப் படிப்பினை முதல் வகுப்புச் சித்தியுடன் பூர்த்தி செய்த எம்.ஏ.எம்.பௌசர், அதே பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்...
நவமணி எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் நவமணியின் இன்றைய நிலை, நவமணியின் எதிர்காலத் திட்டங்கள் என நாம் எழுப்பிய கேள்விகளுக்கு நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம் அமீன் அவர்கள் பதில்...
நேர்காணல் - P.M. முஜீபுர் ரஹ்மான்
முஸ்லிம் பெண்களுக்கான அபிவிருத்தி நிதியம் (Muslim Women’s Development Trust (MWDT) என்ற அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜுவைரியா மொஹிதீன், முன்னணி காவலர் (Front Line...
நேர்காணல் – P.M. முஜீபுர் ரஹ்மான்
2007 ஆம் ஆண்டு நியூயார்க், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் கலாநிதிப் (Ph.D) பட்டத்தைப் பெற்ற. ஃபர்சானா ஹனிஃபா அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் சமூகவியல் துறைப்...
போர்த்துக்கேயர் இலங்கை வந்ததனால் முஸ்லிம்களின் வர்த்தகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாகவே முஸ்லிம்கள் மாயாதுன்னையின் பக்கம் சாய்ந்தனர் என்று வரலாற்றை சிலர் மலினப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால், சிங்கள மன்னர்களின் பக்கம் நின்று...
சிறந்த வாழ்க்கையொன்றை நடத்துவதற்கு அறிவு, விளக்கம், தேர்ச்சிகள், செயற்திறன்கள், மனப்பாங்குகள் என்பவற்றை நேர்ப்பாங்காக வளர்க்க வேண்டியுள்ளது. இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்களாக மிளிரப் போகின்றவர்கள். அதனால்தான் ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறையில் எழுதப்படுகின்றது....
இரு மொழித் திறன் வித்தியாசமாகச் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்து படைப்புத் திறனை வளப்படுத்துவதாக லம்பட் எனும் கனடா நாட்டு மொழியியல் அறிஞர் கூறுகின்றார். ஆனால், அதற்காக ஆரம்பத்திலேயே எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்திலேயே கற்க...
- முனைவர் கா. செல்லப்பா
“மொழியும் கணிதமும் அறிவுப் பாலங்கள் மட்டுமன்றி மற்ற அறிவுத் துறைகளுக்கும் வழிவகுக்கும் வாய்க்கால்கள்” என்றார் ப்ரை என்ற கனடா நாட்டு அறிஞர்.
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்று வள்ளுவர்...
- றவூப் ஸெய்ன்
பெப்ரவரி 01 இல் எதிர்பாராத விதமாய் மியன்மார் இராணுவம் ஆன்சாங் சூகியையும் அவரது அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களையும் கைதுசெய்து சிறைப்படுத்தியதோடு, நாட்டில் இராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்தது. இராணுவத் தளபதி...
கலாநிதி றவூப் ஸெய்ன்
ஆசியாவே உலகில் மிகப் பெரிய கண்டம். 458 கோடி மக்கள் வாழும் இக்கண்டத்தில் 51 நாடுகள் அமைந்துள்ளன. 11,000 கி.மீ. நீளமும் 8500 கி.மீ. அகலமும் கொண்ட இக்கண்டம்...
வடகொரியா சமீபத்தில் பரிசோதனை செய்த கடல் வழியாகச் சென்று தாக்கும் ஏவுகணை கொரியாவின் தலைநகரிலிருந்து அமெரிக்கா செல்லும் அளவுக்கு தாக்கு திறன் கொண்டது என கருதப்படுகின்றது. இது சுமார் 13,000 கி.மீ. தூரம்...
ஜனாதிபதியின் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்க காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப்பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்றது.
அந்த...
பொது இடங்களில் 'புர்கா' எனும் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதை சட்டத்தின் ஊடாக தடை செய்ப்படுவதை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எதிர்ப்பதாக அதன் உதவி செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமீத்...
நாம் அனைவரும் ஏதோ காரண காரியத்திற்காக படைக்கப்பட்டுள்ளோம். இதனை நம்புதல் கடினம் எனினும் நிஜம் அதுவே. ,
" நீ பிறந்த போது நீ அழுதாய் உலகம் சிரித்தது நீ இறக்கும் போது பலர்...
வரலாற்றிலிருந்து...
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
ரொபர்ட் க்ரேன்..
✍ முதலில் அவர் பற்றி தெரிந்து கொள்ள...
👉சட்டத்துறையில் கலாநிதிப் பட்டம்.
👉பின் சர்வதேச சட்டத்தில் மற்றுமொரு கலாநிதிப் பட்டம்.
👉சர்வதேச சட்டங்களுக்கான ஹாவார்ட் அமைப்பின் தலைவர்.
👉முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் வெளி விவகாரங்களுக்கான...
அளுத்கமை , தர்காநகரை சொந்த இடமாகக் கொண்டு சுமார் 30வருடமாக இசைக்கருவிப் பொருள்களை தயாரித்து வருகின்ற இவர்கள் கடந்த ஒன்பது மாதங்களாக கொரோனா காரணமாக தங்களுடைய பாரம்பரிய தொழிலில் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளனர்.
காய்த்த...
புகையிரத நிலைய அதிபர்Station Master in Sri Lanka Railway Department*2020.07.31 அன்று கோரப்பட்ட இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த எழுத்துமூலப் போட்டிப்...
மின்னஞ்சல் என்று அழைக்கப்படும் மின்னணு அஞ்சல் 1960 களின் பிற்பகுதியில் அமெரிக்காவின் ஆயுதப் படைகளால் தொடங்கப்பட்டது. இராணுவம் அல்லது இராணுவ அதிகாரிகள் ஒரு பெரிய அளவிலான அணுசக்தி யுத்தம் ஏற்பட்டால் தகவல்தொடர்புகளை மேற்கொள்ளக்கூடிய...
அருளாளன் அன்பாளன் எல்லாம் வல்ல இறைவன் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். பிஸ்மில்லாஹ். எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்.
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு ஆக்கம் எழுத வாய்ப்பளித்த அல்லாஹ்வை தூய்மைப்படுத்துகிறேன்.
இந்த தலைப்பில் ஏதாவது...
கோவிட் 19 தொற்றினால் உயிரிழப்போரை உடல்களை அடக்கம் செய்யும் இறுதி நிகழ்வு இடத்திற்கு உறவினர் இருவர் அங்கு செல்ல அனுமதி வளங்குவதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அசெல குனவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத்...
இலங்கையில் தற்போது மக்களின் மனம் ஈர்த்த தாய்மார்கள் தான் இவர்கள்.
வளர்த்த நாய்க்காக கதறியழும் தாய்மை ஒருபுறம்
கதறியழும் பிள்ளையை தாய்மை உணர்வுயின்றி அடிக்கும் பெற்ற தாய் மறுபுறம்
அதை நினைத்து வருந்துவதா? இதை நினைத்து கோபப்படுவதா?
இன்றைய...