வில்பத்து சரணாலயப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி தன்மீது மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கெதிராக தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அதில் தனக்கு வெற்றி கிடைக்கும் என...
ஷஃபான் 29 ஆம் நாளாகிய இன்று வழமைபோல் ரமழானுக்கான தலைப்பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இதற்கான மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.
நாட்டில் எப்பாகத்திலேனும்...
உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீராக நீண்ட காலம் இருந்தவர். அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இஸ்லாத்தில் பல்வேறு சிந்தனை வட்டங்கள் உள்ளன. மௌலானா அபுல் அஃலா மௌதூதி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எவ்வித அடிப்படைகளோ எத்தகைய ஆதாரங்களோ இன்றி எம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் எமது இயக்கத்தைத் தடை செய்வதற்கு சட்டமா அதிபர் அங்கீகாரம் அளித்துள்ளதையும் நாம் முற்றாக...
திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலை கைதிகள் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக திருகோணமலை பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக சிறைக்கைதிகள் ஐவருக்கு,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின் பேரில், நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு உதவும் பொருட்டு, நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான நடைமுறையை வெளிநாட்டு அமைச்சு 2021, ஏப்ரல் 06 அன்று மீளாய்வு செய்தது.
புதிய நடைமுறையின் கீழ்,...
கிழக்கு தாய்வான் சுரங்கபாதை ஒன்றில் வைத்து புகையிரதம் ஒன்று வெள்ளிக்கிழமை(02/04/2021) தடம்புரண்டுள்ளது. இதில் பலர் இறந்திருக்கலாம் என தீயனைப்பு துறை அறிவித்துள்ளது
ஊடக அறிக்கைக்களின் படி, குறைந்தது ஒரு மரணம் ஏற்பட்டுள்ள நிலையில் மேலும்...
உலகப் புகழ்பெற்ற இந்திய முன்னாள் கிரிக்கட் பிரபலம் சச்சின் டென்டுல்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கிரிக்கட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் 100 சதங்களையும் டெஸ்ட் போட்டிகளில்...
அபூ ஷாமில்
தேர்தலில் முஸ்லிம் சமூகம் ஆரோக்கியமாகத் தொழிற்பட்டிருக்கிறது என்பதை கிடைத்திருக்கின்ற 20 ஆசனங்களும் வெளிப்படுத்துகின்றன. முட்டையை ஒரே கூடையில் போடக் கூடாது என்ற முன்னோர்கள் கற்றுத் தந்த மந்திரத்தை சமூகம் உரக்க உச்சரித்திருக்கிறது....
பிஎச்ஐ நாளை
ஜும்ஆவுக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் நாளை ஜும்ஆவுக்கு வருபவர்கள்
கட்டாயம் மாஸ்க் அணிந்து முஸல்லாவும் எடுத்து விட்டு வரவேண்டும். எங்கட ஆக்கள்
தான் சட்டத்த மதிக்கிறல்ல. அடுத்தவர்கள் எல்லம் ஒழுங்கா இருக்கிறாங்க. அதனால நாளக்கி
மாஸ்க்கும்...
லத்தீப் பாரூக்
லிபியா கொலைக்களமாக்கப்பட்டு 10 ஆண்டுகள்
இவ்வாண்டின் மார்ச் மாதத்துடன் லிபியாவின் மீது சர்வதேச மனித உரிமைக் காவலர்களான அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகள் கூட்டணியும் இணைந்து தாக்குதல் நடத்தி பத்தாண்டுகள் பு+ர்த்தியாகி உள்ளன. இதன்...
கிழக்கு தாய்வான் சுரங்கபாதை ஒன்றில் வைத்து புகையிரதம் ஒன்று வெள்ளிக்கிழமை(02/04/2021) தடம்புரண்டுள்ளது. இதில் பலர் இறந்திருக்கலாம் என தீயனைப்பு துறை அறிவித்துள்ளது
ஊடக அறிக்கைக்களின் படி, குறைந்தது ஒரு மரணம் ஏற்பட்டுள்ள நிலையில் மேலும்...
யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை அதிகரித்து வரும் நிலையில் யாழ். கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் இன்றிலிருந்து...
உலக கவிதைத் தினத்தை முன்னிட்டு மேமன்கவியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்.முல்லை முஸ்ரிபாவின் வரைபடமற்றவர்களின் காலடி கவிதைத் தொகுப்பின் நூலின் முதற்பிரதியினை இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர் பெற்று கொண்டார்.
தொடக்கவுரையை முல்லை முஸ்ரிபா நிகழ்த்தினார்.
கெக்கிராவ ஸூலைஹாவின் மொழிபெயர்ப்பில் ஆங்கில...
அபூ அஹ்மத் ஷபீக்.
நாட்டின் பாதுகாப்புத் துறையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அவற்றிற்காக தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாகவும், எமது முஸ்லிம் சமூகத்தில் ஒரு சத விகிதத்திற்கும் குறைவானவர்களே பாதுகாப்புத் துறையில் கடமை...
போர்த்துக்கேயப் படை முல்லேரியாவை நோக்கி மீண்டு வருகின்றது என்பதை அறிந்து கொண்ட டிக்கிரி பண்டார அவனது படையை இரு குழுக்களாகப் பிரித்தான். முதற் குழுவில் அத்துருகிரிய, ஹேவாகம, போரத்தொட, ஹோகந்தர ஆகிய பிரதேசங்களைச்...
நாட்டின் பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
இதனிடையே பல்கலைக் கழகங்களை விரைவில் திறக்குமாறு வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ரஜரட்ட பல்கலைக்கழகம் முன்பாக ஆர்ப்பட்டத்தில்...
பாட திட்டங்களை புதுப்பிக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலை பாடவிதானங்களில் சுமார் 20 வருடங்கள் சரியாக கவனம் செலுத்தப்படவில்லை
தற்போதுள்ள பாடவிதானங்களின் உள்ளடக்கம்...
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்துகின்றது.
பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில், சுகாதார அமைச்சுடன் தற்போது பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான பேராசிரியர் சம்பத் அமரதுங்க...
கிழக்கு தாய்வான் சுரங்கபாதை ஒன்றில் வைத்து புகையிரதம் ஒன்று வெள்ளிக்கிழமை(02/04/2021) தடம்புரண்டுள்ளது. இதில் பலர் இறந்திருக்கலாம் என தீயனைப்பு துறை அறிவித்துள்ளது
ஊடக அறிக்கைக்களின் படி, குறைந்தது ஒரு மரணம் ஏற்பட்டுள்ள நிலையில் மேலும்...
சர்வதேச தீவிரவாத அமைப்புக்களான அக் குவைதா மற்றும் தாலிபான் உள்ளிட்டவைகளுடன் தொடர்பு வைத்திருக்கும் இலங்கையின் மற்றுமொரு அமைப்பு பற்றிய விசாரணைகளை புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளது.
இஸ்லாமிக் ரிலிஜ் ஏஜன்ஸி எனப்படும் இந்த அமைப்பு, கிழக்கு மாகாணத்தை...
முஷாஹித் அஹ்மத்
சீனா உய்குர் சிறுபான்மை மக்கள் தொடர்பாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என கனடாவும் பிரிட்டனும் தமது கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன. சீனாவுக்கு எதிரான...
லத்தீப் பாரூக்
லிபியா கொலைக்களமாக்கப்பட்டு 10 ஆண்டுகள்
இவ்வாண்டின் மார்ச் மாதத்துடன் லிபியாவின் மீது சர்வதேச மனித உரிமைக் காவலர்களான அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகள் கூட்டணியும் இணைந்து தாக்குதல் நடத்தி பத்தாண்டுகள் பு+ர்த்தியாகி உள்ளன. இதன்...
வில்பத்து சரணாலயப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி தன்மீது மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கெதிராக தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அதில் தனக்கு வெற்றி கிடைக்கும் என...
ஷஃபான் 29 ஆம் நாளாகிய இன்று வழமைபோல் ரமழானுக்கான தலைப்பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இதற்கான மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.
நாட்டில் எப்பாகத்திலேனும்...
உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீராக நீண்ட காலம் இருந்தவர். அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இஸ்லாத்தில் பல்வேறு சிந்தனை வட்டங்கள் உள்ளன. மௌலானா அபுல் அஃலா மௌதூதி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எவ்வித அடிப்படைகளோ எத்தகைய ஆதாரங்களோ இன்றி எம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் எமது இயக்கத்தைத் தடை செய்வதற்கு சட்டமா அதிபர் அங்கீகாரம் அளித்துள்ளதையும் நாம் முற்றாக...
ஆஷிக் அஹமட்
2000-ஆம் ஆண்டு ஆப்ரிக்காவின் மசாய் பழங்குடியின முஸ்லிம்களுக்கு ஒரு திருப்புமுனை வருடமாகும். மிக சமீபமாகவே இஸ்லாம் இவர்களிடம் அறிமுகமான நிலையில், இச்சமுதாயத்தில் இருந்து ஆறு பெரியவர்கள் ஹஜ் புனித யாத்திரைக்கு புறப்படுகின்றனர்....
மட்டக்களப்பு மாவட்டத்தை ஆட்கொண்டுள்ள போதைப்பொருள்; கடந்த மூன்று மாதங்களில் 160 பேர் கைது!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருட்களின் பாவனை மற்றும் விற்பனை குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.
இதன்படி, கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் போதைப்பொருட்களை வைத்திருந்த...
திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலை கைதிகள் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக திருகோணமலை பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக சிறைக்கைதிகள் ஐவருக்கு,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின் பேரில், நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு உதவும் பொருட்டு, நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான நடைமுறையை வெளிநாட்டு அமைச்சு 2021, ஏப்ரல் 06 அன்று மீளாய்வு செய்தது.
புதிய நடைமுறையின் கீழ்,...
ஊடவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்.
நல்லென்ன நோக்குடன்
பிக்குகள் குழுவினர் நாளை
காத்தான்குடிக்கு சிறப்பு மிக்க விஜயம் ஒன்றினை
மேற்கொள்ள உள்ளனர்.
கொழும்பு தெஹிவளை பிரேதேசத்தில் அமைந்துள்ள "ஸம் ஸம்" நிறுவனத்தின் ஒருங்கிணைப்பினூடாக வெள்ளவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள
"அமரபுர நிகாய" எனும் நிகாய பீடத்தை சேர்ந்த முக்கிய பௌத்த...