மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் குருநாகல் மாவட்ட கிராமங்களுக்கு விஜயம்

18/05/2013, 18:19
2013-05-18-12-49-39மு.க.தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை (18.05.2013) குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய மற்றும் அத்தேர்தல் தொகுதிகளில் உள்ள சில முஸ்லிம் கிராமங்களுக்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டதோடு தற்கால...
பார்வைகள்84

வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம்களையும் இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை - எம்.எஸ்.சுபைர்

18/05/2013, 18:00
2013-05-18-12-30-16(இர்ஷாத் றஹ்மத்துல்லா)   கிழக்கு மாகாணத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1000 வீடமைப்புத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் பாதிப்புக்குள்ளான முஸ்லிம்கள் வாழும் கிராமங்களையும் உள்ளீர்க்குமாறு கிழக்கு மாகாண சபையின் முன்னால் அமைச்சரும், தற்போதைய பிரதி தவிசாளருமான...
பார்வைகள்26

பொது பல சேனாவின் கருத்துக்களை கண்டிக்க அ.இ.மு.கா. ஏன் முன்வருவதில்லை - உலமா கட்சி

18/05/2013, 16:07
2013-05-18-10-37-29பொது பல சேனாவின் இனவாத உரைகளுக்கு விளக்கம் கொடுக்கும் ஊடக மாநாடொன்றை ஏற்பாடு செய்ய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அ. இ. முஸ்லிம் காங்கிரஸ் முன்வராமல் இருப்பது ஏன் என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர்...
பார்வைகள்37

இலங்கை சிங்கள மௌத்தர்களுக்குச் சொந்தமானது நாடு – பொது பல சேனா

17/05/2013, 17:10
2013-05-17-11-40-49இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பார்வைகள்316

யாழ்ப்பாணத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், தேவையுடையோருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

17/05/2013, 16:36
2013-05-17-11-06-38அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கோரிக்கைக்கு அமைவாக வடமாகாண ஆளுநரால் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பார்வைகள்38

மூவின மக்களையும் ஒன்றாக குடியேற்றும்போது சில அரசியல்வாதிகள் தடுக்கின்றனர் – அமைச்சர் பசில்

17/05/2013, 14:32
2013-05-17-09-02-13(இர்ஷாத் றஹ்மத்துல்லா)   அன்று புலிகளிடம் அனுமதி பெற்றதன் பின்னரே மடு தேவாலயத்துக்கு சென்ற கத்தோலிக்க மதகுருமார்களும், அன்றைய நிலையினை மறந்தது போல் இருக்கின்றனர் என்று தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வடக்கில்...
பார்வைகள்29

உடுநுவரயில் உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு

17/05/2013, 09:07
2013-05-17-03-37-26(எஸ்.எல்.எம். பரீத் ஜே.பி.)   உடுநுவரயிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் 2012 க.பொ.த. (சா.த.) பரீட்சையில் தேறிய மாணவ மாணவியர்க்கான உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கொன்று அண்மையில் ஹந்தெஸ்ஸ அல்-மனார் தேசிய பாலடசாலையில், உடுநுவர முஸ்லிம் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது....
பார்வைகள்70

தெஹியங்கவில் ஓய்வூதியம் பெற்றுள்ளவர்களின் வாழ்வை மேம்படுத்தத் திட்டம்

16/05/2013, 17:33
2013-05-16-12-03-08நீண்டகாலமாக அரசாங்கத்தில் கடமையாற்றி தற்போது ஓய்வூதியம் பெற்றுள்ள சுமார் 150 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் அண்மையில் தெஹியங்க அல். அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ஒன்றினைந்து தங்களது தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.
பார்வைகள்206

யாழ் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் கலைக்கண்காட்சி நேற்று ஆரம்பம்

16/05/2013, 12:13
2013-05-16-06-43-46(பாறூக் சிகான்)   யாழ் பல்கலைக்கழக சித்திரமும்  வடிவமைப்பும் கற்கைநெறி மூன்றாம் வருட மாணவர்களின் காண்பியக் கலைக்கண்காட்சி நேற்று மாலை 3 மணியளவில் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.
பார்வைகள்36

முஸ்லீம்கள் மீண்டும் வந்து குடியேறுவதை எவரும் தடுக்க முடியாது - சித்தார்த்தன்

16/05/2013, 11:49
2013-05-16-06-19-56வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அல்லது வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீண்டும் வந்து குடியேறுவதை எவரும் தடுக்கவும் முடியாது அதனை பிழை என கூறவும் முடியாது அதனை வரவேற்ற வேண்டும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)...
பார்வைகள்99

Douglus

கடந்த 35 வருடங்களுக்குப் பின்னர் நானும் புகையிரதத்தில் ஏறி இன்றைய தினம் பயணித்துள்ளேன்.

 

சமாதானத்தின் பரிசாக எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள இந்த சந்தர்ப்பத்தை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.

 

ஆனாலும் இவ்வாறான அபிவிருத்தி செயற்திட்டங்களை விரும்பாத சிலர் இதனை குறைகூறி வரும் நிலையில், மக்கள் உண்மை நிலையினை தெரிந்து கொள்ள வேண்டும்.

 

எமது மக்களுக்கான உரிமைகளை அரசுடன் பேசி பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும்  எமக்குள்ளது.

 

 web-add

ஆசிரியர் கருத்து

அஸாத் சாலியின் கைதும் விடுதலையும்

18/05/2013, 08:28
2013-05-18-02-58-28அஸாத் சாலி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை பாரிய அதிர்வலைகளை உண்டுபண்ணி யது. முறையாக குற்றம் எதுவும் சுமத்தப்படாமல் நாட்கள் கடத்தப்பட்டன.
பார்வைகள்318

faizbrazz

நேர்காணல்

பிற மொழிகளில் பணியாற்றக் கூடிய முஸ்லிம் ஊடகவியலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்

13/05/2013, 10:03
2013-05-13-04-33-51கலாநிதி எம்.ஏ.எம்.எச். பாரி   Dr M.A.M.H Barry PhD (Hawai), LLM (Aus), MA (Sri) LLB (Sri), Attorney at Law, PGD in International Affairs (BCIS), Post Attorney Diploma...
பார்வைகள்119

ஒன்றாக அமர்ந்து ஆலோசனை செய்கின்ற நிலை உருவாக வேண்டும்

06/05/2013, 17:12
2013-05-06-11-42-05- இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் -   மூத்த அரசியல்வாதியான பாகிர் மாக்கார் அவர்களின் மகனான இம்தியாஸ் பாகிர் மாக்கார் அவர்கள் சட்டத்தரணியும் களனி பல்கலைக்கழக பட்டதாரியும் ஆவார். தனது தந்தையின் முன்மாதிரியோடு இவர் அரசியலில் நுழைந்தார்....
பார்வைகள்320

கருத்துக்களம்

ஆஸாத் ஸாலி: கைதுக்கு முன்னரும் பின்னருமுள்ள யதார்த்தங்கள் உள்வங்கப்படல் வேண்டும்..!

07/05/2013, 20:01
2013-05-07-14-31-25 (இனாமுல்லாஹ்)   (1) சகோதரர் ஆஸாத் ஸாலி -மார்க்கம் அனுமதிக்காத- தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டு உடல் ஆரோக்கியத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
பார்வைகள்409

சிறப்புக் கட்டுரை

இஸ்லாமிய கலாச்சாரமும் பௌத்த அடிப்படைவாதத்தின் சவாலும்

18/05/2013, 19:30
2013-05-18-14-00-19கலாநிதி லியனகே அமரகீர்த்தி   பொஸ்டன் குண்டு வெடிப்பை நான் கேள்வியுற்றபோது, எனக்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தன. முதலில் ஹார்வாட்டிலிலுள்ள எனது ஆசிரியர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். இதில் யாரும் கொல்லப்பட்டிருக்கக் கூடாது என்பது...
பார்வைகள்71

உத்தேச தேசிய ஷூரா சபை :

18/05/2013, 16:17
2013-05-18-10-47-59தேசிய வாழ்வில் முஸ்லிம் சமூகத்தை மென்மேலும் பலப்படுத்துகின்ற ஒருங்கிணைப்பு பொறிமுறையாகும் !    (மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)   "இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள்- அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக்கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு...
பார்வைகள்102

image002-small

மீள்பார்வை News Letter

*  Your Email Address:
*  Preferred Format:
    Country:

cdbanner

 

 

 

0056

Add-version